கூக்குரல் விநாயகர்
ADDED :4411 days ago
மதுரை மாவட்டம் கோச்சடையில் அருள்பாலிக்கிறார் கூக்குரல் விநாயகர். முற்காலத்தில் திருடர்களின் நடமாட்டத்தை குறித்து இப்பகுதி மக்களுக்கு பல்வேறு குரல்களில் கூக்குரல் எழுப்புவாராம் இந்த விநாயகர். அதனாலேயே இவருக்கு கூக்குரல் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.