உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகாலையே சிலர் முகூர்த்தம் நடத்துகிறார்களே இது சரியா?

அதிகாலையே சிலர் முகூர்த்தம் நடத்துகிறார்களே இது சரியா?

சூரிய உதயத்திற்குப் பிறகு முகூர்த்தம் நடத்துவதே உத்தமம். தமிழர் மரபுப்படி, சூரிய அஸ்தமனம் முதல் உதயம் வரை இரவுப்பொழுது என்ற கணக்கில் தான் கொள்ளப்படும். கிரகப்பிரவேசம் மட்டும் இதில் விதிவிலக்கு. அதனை அதிகாலையில் நடத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !