காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் குருபூஜை விழா
ADDED :4451 days ago
வேலூரை அடுத்த காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியாரின் குருபூஜை விழா வாரியாரின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட ஞானத் திருவளாகத்தில் நடைபெற்றது. . காலை 9 மணியளவில் யாகசாலை பூஜை தொடங்கியது. அதையடுத்து 10 மணியளவில் வாரியாரின் விக்ரஹத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.