உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தங்க கிரீடம் சமர்ப்பணம்!

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தங்க கிரீடம் சமர்ப்பணம்!

நாகை: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உற்சவருக்கு தங்க கிரீடம் சமர்ப்பணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதிய தங்க நகைகள் பிரகார உலாவாகக் கொண்டுச் செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !