உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பால் அபிஷேகம்!

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பால் அபிஷேகம்!

விழுப்புரம்: பஞ்சவடியில் உள்ள ஆஞ்நேயர் கோவிலில் மூலநட்சத்திர திருமஞ்சனம், பால் மற்றும் மங்கள திரவிய அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த மாத அபிஷேகம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !