உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகள்!

சிதம்பரம்: நடராஜர் கோவிலில்கடந்த 1987-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதனை தொடர்ந்து, தற்போது கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலின் முக்கிய வழியான கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு, வடக்கு ஆகிய 3 கோபுரங்களை திருப்பணிகள் தொடங்குவதற்கு பாலஸ்தாப்னம் பூஜை நேற்று முன்தினம் காலை நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பால் நைவேத்திய பூஜை முதல் காலசந்தி பூஜை, கோ பூஜை, என சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !