உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!

கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!

ராசிபுரம்: கைலாசநாதர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள்  தேங்காய் மற்றும் பூசணியில் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !