உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசுவாலை கீரிடம்!

வாசுவாலை கீரிடம்!

சித்திரை திருவிழாவின்போது ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கு, வாசுவாலை கிரீடம் பெரிய மாணிக்கக் கற்கள், முத்துக்கள், மரகதம், பவளம், பச்சை வைரக் கற்கள், நீலக்கற்கள், கோமேதகம் ஆகியவற்றை கொண்டது. இது முற்கால பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்டதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !