உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரகுப்தன் தோற்றம்!

சித்ரகுப்தன் தோற்றம்!

சித்திரை பவுர்ணமி தினத்தில்தான் சித்திர குப்தன் தோன்றினார். ஒவ்வொருவரின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுவதற்காக ஒரு சித்திரம் வரைந்தார் சிவபெருமான். அந்தச் சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றார் சித்திரகுப்தன். இவர் எமதர்மனின் கணக்கராக இருப்பதாகப் புராணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !