உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணற்றில் கங்கை!

கிணற்றில் கங்கை!

திருக்கடவூர் கோயில்த் திருக்கிணற்றில் பங்குனி மாத அசுவினி நட்சத்திர நாளில் கங்கை ஆவிர்பவித்ததாக ஐதிகம். அன்றைய தினம் மார்க்கண்டேயர் தீர்த்தவாரி கண்டருள்வார். இந்தத் தீர்த்தமே திருக்கடவூர் இறைவனுக்குரிய அபிஷேக தீர்த்தம் என்பது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !