உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப அங்கி அலங்காரத்தில் வெங்கடாஜலபதி!

புஷ்ப அங்கி அலங்காரத்தில் வெங்கடாஜலபதி!

விருதுநகர்: விருதுநகர் வெங்கடாஜலபதி கோயிலில் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, பத்மாவதி தாய õர், வெங்கடாஜலபதி இருவரும் புஷ்ப அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !