உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி பூஜை!

தேய்பிறை அஷ்டமி பூஜை!

தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனை, சொர்ண அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வடை மாலை சாத்துதல், பக்தர்கள் மிளகு மற்றும் தேங்காய், நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த கால பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !