உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீலக்காரி அம்மன் கோயில் பங்குனி விழா!

சீலக்காரி அம்மன் கோயில் பங்குனி விழா!

முதுகுளத்தூர்: சித்திரங்குடி விஸ்வகர்மா உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சீலக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நாளை (ஏப்.,3) இரவு 11 மணிக்கு ஆற்றில் இருந்து பூஜை பெட்டி தூக்கி வரப்படுகிறது. ஏப்., 4 காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறு கின்றன. ஏப்., 5 காலை 7.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் தலைவர் வேலு, விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !