உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் வன்னிமர வழிபாடு செய்வது ஏன்?

கோவில்களில் வன்னிமர வழிபாடு செய்வது ஏன்?

வன்னிமரம் சனீஸ்வரருக்கு உரியது. இதனை வழிபட்டால் சனிதோஷம் அகலும். வன்னி மரத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். வன்னி விநாயகரை சனிக்கிழமையில்வழிபட்டால் கிரகதோஷம் அகலுவதோடு, திருமணத்தடை நீங்கும். விஜயதசமியன்று மாணவர்கள் வன்னிமரத்தை வழிபட்டால் கல்வி வளம் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !