வில்வமும் துளபமும் எடுக்கலாகாத நாள்கள்!
ADDED :3773 days ago
மதியுதய தினமுவா இணையொன் பதீரேழுவளரெட்டு நான்கும் என்ன வருதிதிகள் சோமவா ரந்தனில் கூவிளம்மகேசநின் பூசைக் கெடார்விதிபதமொ டோணஞா யிறுவெள்ளி சேயென்னமேவு வாரமு வாவிணைமிக்கவப ராணமொ டிராக்கால மாலையும்வியன்து வாதசி யட்டமித்திதிசதுர்த் தசியுதயம் வைகறைப் பொழுதினும்சீர்த்துள வெடுத்தல் செய்யார்சேரும்அறு மதியதனிற் பாதிகூவி ளந்துளவுசேர்த்துவைத் தருச்சனை செய்வார்திதியுயிர் படைத்தழித் துத்திரோ பவமருட்செயல்நடத் தியமு தவ்வனேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.