மந்திர வில்வார்ச்சனையின் பயன்!
ADDED :3765 days ago
தெரிசனம் கண்டுபரி சிக்கின்மா பாதகத்தீங்கொழியும் வந்த னைசெயின்சேருமா புண்ணியம தொருகூவி ளந்தனால்சிவபூ சைபுரி யும்பயன்உரைசெய்சா லோகமதி ரண்டுசா மீபமூன்றுஉற்றசா ரூபம் ஒருநான்(கு)உறுகூவி ளம்கொண் டுனைப்பூசை செயும்அடியர்உறுவர்சா யுச்சி யபதம்வருடமதில் அறுமதிவ ரைக்கும்வைத்து அர்ச்சிப்பர்மகிகையுறு கூவி ளத்தைவனதுளசி மூன்றுமதி கமலமெழு தினம்அலரிமலர்குவ ளைமரு வாசதேவர்திரிதின மலர்க்கைதை யைந்திரரச் சண்பகமோர்தினம்அருக் சிக்க என்றாய்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.