பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா துவக்கம்!
ADDED :3770 days ago
சேலம்: அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி, முகூர்த்த கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. முகூர்த்த கம்பம் நடும் விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் பலபட்டரை மாரியம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.