உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உலா!

கருட வாகனத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உலா!

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின், 3ம் நாளான நேற்று காலை, கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !