உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவிலில் தீ சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன்!

மாகாளியம்மன் கோவிலில் தீ சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன்!

கோவை: கோவை பூமார்க்கெட் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. திருவிழாவை முன்னிட்டு, மழை வேண்டிஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தீ சட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !