உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரசாமி மடத்தில் ஆஷாடா நவராத்திரி விழா!

சுந்தரசாமி மடத்தில் ஆஷாடா நவராத்திரி விழா!

பெங்களூரு: கன்னட ஆஷாடா (ஆடி) மாதத்தை முன்னிட்டு, மகாவாராகி கோவில் டிரஸ்ட் சார்பில், ஹலசூரு ராமகிருஷ்ணா மடம் ரோடு சுந்தரசாமி மடத்தில் நடந்த ஆஷாடா நவராத்திரி விழாவில், கேரட், முறுக்கு அலங்காரத்தில் வாராகி அம்மன் அருள்பாலித்தார். எச்.பலராம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !