உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனுார் பாலதண்டாயுதபாணி கோவிலில் கிருத்திகை விழா!

மோகனுார் பாலதண்டாயுதபாணி கோவிலில் கிருத்திகை விழா!

நாமக்கல்: நாமக்கல், மோகனுார் சாலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !