உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

சேலம்: அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் டோலோற்சவம் நடந்து வருகிறது. விழாவில்  அலங்கார ஊஞ்சலில் ராஜ அலங்காரத்தில் சவுந்திரராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !