உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் சடாரி வைப்பது ஏன்?

பெருமாள் கோயிலில் சடாரி வைப்பது ஏன்?

பெருமாளின் திருவடி சடாரிமீது பதிக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் தலைமீதும், தோள்மீதும் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். இறைசிந்தனையே  மனிதனுக்கு தலையாயது என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம். துளசி, தீர்த்தம் ஏற்றபின்னரே சடாரியை ஏற்பர். இதைச் செய்யாமல் பெருமாள்  கோயிலில் வழிபாடு நிறைவு பெறுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !