திருநீறு பூசும் முறை!
ADDED :3097 days ago
குருவிடம் தீட்சை பெற்று அனுஷ்டானம் செய்பவர்கள் திருநீறைத் தண்ணீரில் குழைத்து நெற்றி, இரு தோள்கள், மார்பு, வயிறு எனும் ஐந்து இடங்களில் பூசுவர். பொதுவாக நமசிவாய மந்திரம் சொல்லி நெற்றியில் பூசுவது நல்லது.