பிரார்த்தனை நிறைவேறாவிட்டால் ‘கடவுளை திட்டுகிறோம். இதனால் பாவம் நேருமா?
ADDED :3176 days ago
கடவுளிடம் உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி செய்யமாட்டார்கள். இறைவன் எல்லாம் அறிந்தவர். நமக்கு வேண்டியதை எப்போது தரவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தவோ, கோபிக்கவோ மாட்டார். ஆனாலும் இது பாவச்செயல் என்பதை உணர்ந்து இறைநம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.