திருவண்ணாமலை கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
ADDED :2931 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு, ராஜகோபுரம் முன் முகூர்த்தம் பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பந்தகாலை ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.