உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண் தெய்வங்களின் கையில் கிளி இருப்பது ஏன்?

பெண் தெய்வங்களின் கையில் கிளி இருப்பது ஏன்?

பக்தர்களின் துயர் போக்கி மகிழ்ச்சி அளிப்பதன் அடையாளமாக பெண் தெய்வங்கள் கிளி ஏந்தியிருப்பர். வேதம் சொல்லும் ஆற்றல் கிளிகளுக்கு உண்டு என புராணங்கள் சொல்கின்றன. வேத வடிவான கிளியை ஏந்தி நம்மை நல்வழிப்படுத்துகிறாள் அம்பிகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !