உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணமக்களை வாழ்த்தும் போது அக் ஷதை இடுவதின் நோக்கம் என்ன?

மணமக்களை வாழ்த்தும் போது அக் ஷதை இடுவதின் நோக்கம் என்ன?

அக்ஷதை என்பதை அ+க்ஷதா என்று பிரித்து பொருள் காண வேண்டும். க்ஷதா என்றால் அழிதல் அல்லது குறைதல்.. அ என்பதுடன் சேர்த்து சொல்ல இல்லாதது என பொருள் தரும்.  அதாவது அழிவில்லாதது, குறைவில்லாதது என்று பொருள்.  குறைவின்றி நீண்ட ஆயுளுடன் மணமக்கள் வாழ அக்ஷதையிட்டு வாழ்த்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !