சித்தர் சமாதியை வணங்கினால் உடனடி பலன் கிடைக்குமா?
ADDED :2883 days ago
தவ வாழ்க்கையின் மூலம் கிடைத்த ஞானத்தால் மக்களுக்கு சேவை செய்தவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களின் ஆன்மிகம், மருத்துவ கருத்துகளை நூல்களாக எழுதி வைத்தனர். அவர்களின் சமாதியை வழிபட்டால் மனத்தெளிவு கிடைக்கும்.