இரவில் கிழிந்த துணியை தைக்கக்கூடாதா?
ADDED :2883 days ago
மாலையில் விளக்கேற்றிய பிறகு வீடு பெருக்குல், முடி, நகம் வெட்டுதல், பழைய துணி தைத்தல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கேற்றும்போது, லட்சுமி நம் வீட்டிற்கு வருகிறாள். அந்த நேரத்தில் இவற்றைச் செய்தால் அவளது அருள் குறையும்.