உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவரம் பெற்றவர்கள் கரும்புத்தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது ஏன்?

பிள்ளைவரம் பெற்றவர்கள் கரும்புத்தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது ஏன்?

இனிப்பு மகிழ்ச்சியின் அடையாளம். மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை கரும்புத்தொட்டில், சர்க்கரைப் பந்தல், தேன்மாரி என்றெல்லாம் ஒப்பிடுவதுண்டு. கரும்புத்தொட்டிலில் குழந்தையை இட்டு மும்முறை கோயில் பிரகார வலம் வந்தால், இறையருளால் குழந்தைக்கு ஆயுள், ஆரோக்கியம் பெருகும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !