சபரிமலையில் நாளை!
ADDED :5053 days ago
சபரிமலையில் மகரவிளக்குபூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை
3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்ய தரிசனம்
3.10: கணபதி ஹோமம்
3.05-7.00 : நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00-12.00: நெய் அபிஷேகம்
பகல்
12.15: பிம்ப சுத்திபூஜை
12.45: உச்ச பூஜை
1.30: நடை அடைப்பு
மாலை
3.00: நடை திறப்பு
6.30: தீபாராதனை
இரவு
7.00: புஷ்பாபிஷேகம்
11.00: அத்தாழ பூஜை
நள்ளிரவு
12.59: மகரசங்கரம பூஜை
1.20: ஹரிவராசனம்
1.30: நடை அடைப்பு.