உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நாளை!

சபரிமலையில் நாளை!

சபரிமலையில் மகரவிளக்குபூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -

காலை
3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்ய தரிசனம்
3.10: கணபதி ஹோமம்
3.05-7.00 : நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00-12.00: நெய் அபிஷேகம்

பகல்
12.15: பிம்ப சுத்திபூஜை
12.45: உச்ச பூஜை
1.30: நடை அடைப்பு

மாலை
3.00: நடை திறப்பு
6.30: தீபாராதனை

இரவு
7.00: புஷ்பாபிஷேகம்
11.00: அத்தாழ பூஜை

நள்ளிரவு
12.59: மகரசங்கரம பூஜை
1.20: ஹரிவராசனம்
1.30: நடை அடைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !