உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளிக்காடு மகா மாரியம்மன் கோவில் விழா நிறைவு

கள்ளிக்காடு மகா மாரியம்மன் கோவில் விழா நிறைவு

ஓமலுார்: கள்ளிக்காடு மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக, அரை மண்டல பூஜை நிறைவடைந்தது. நிறைவு நாளை முன்னிட்டு நேற்று, நவதானிய அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !