சதுரகிரி மலையில் சிறப்பு அதிரடிப்படை
ADDED :2639 days ago
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் முதல் முறையாக அதிக அளவில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதாலும், மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுப்பதற்காகவும் சிறப்பு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.