உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய மராட்டியர்கள்

மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய மராட்டியர்கள்

நாகை: மயிலாடுதுறையில் தங்கி வியாபாரம் செய்துவரும் மராட்டியர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்களது வீடுகள் வைத்து பூஜித்த விநாயகர் சிலைகளை குடும்பத்தினருடன் எடுத்து வந்து பூம்புகார் கடற்கரையில் வைத்து பூஜித்த பின் கடலில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !