உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் உலக நன்மைக்காக தன்வந்திரி ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் உலக நன்மைக்காக தன்வந்திரி ஹோமம்

வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக மக்கள் நன்மைக்காக தன்வந்திரி ஹோமம், முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !