உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள்

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள்

காலம்        -    –    நாயக்க மன்னர்களின் பெயர்கள்

கி.பி.1404        –    இலட்சுமண நாயுடுகார்க்ஷ
கி.பி. 1449-1500        –    நரச நாயுடுகார்க்ஷ
கி.பி. 1451-1500        –    முத்தன்ன நாயுடுகார்
கி.பி. 1500-1515        –    தென்னம நாயுடுகார்
கி.பி. 1515-1519              –    நரசிம்ம நாயுடுகார்
கி.பி. 1519-1524              –    குருகூர்த்திம்ம நாயுடுகார்
கி.பி. 1524-1526        –    கட்டியம் காமய நாயுடுகார்
கி.பி. 1526-1530        –    சின்னப்ப நாயுடுகார்
கி.பி. 1530-1535        –    ஜெகதே நாயுடுகார்
கி.பி. 1535-1544        –    விசுவநாத நாயுடுகார்
கி.பி. 1544-1545        –    வரதப்ப நாயுடுகார்
கி.பி. 1545-1546        –    தொம்பச்சி நாயுடுகார்
கி.பி. 1546-1547        –    விசுவநாத நாயுடுகார்
கி.பி. 1547-1558        –    விட்டல நாயுடுகார்

கி.பி. 1559ல்       விஜயநகர சமஸ்தானத்தின் அரசர் அச்சுத தேவராயலு காலத்தில் பாண்டியர்களிடமிருந்து அவர்களின் பிரதிநிதியான, விசுவநாதநாயுடுவை நிரந்தரப் பிரதிநிதியாக்கி மதுரையை அரசாண்டனர். அவருடைய வம்சாவளியில் கீழ்க்கண்டவர்கள் ஆண்டனர். கி.பி. 1559-1563 விஸ்வநாத நாயுடுகார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !