உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த லஹரியில் ஒரு பாடல்

ஆனந்த லஹரியில் ஒரு பாடல்

சிவம் எனும் பொருளும் ஆதி சக்தியோடு
சேரின் எத் தொழிலும் வல்லதாம்.
இவள் பிரிந்திடின் இயங்குவதற்கு அரிது
அரிது என மறை - இறைக்கு - மால்
நவ பெரும் புவனம் எவ் வகைத் தொழில்
நடத்தியாவரும் வழுத்து தாள்
அவனியின் கண் ஒரு தவம் இலார், பணியல்

ஆவதோ பரவல் ஆவதோ?


- வீரைக்கவிராஜபண்டிதர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !