உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்

திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நேற்று ஆறாம் நாள்  விழாவில் ஆண்டாள் அலங்காரத்தில் பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !