திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்
ADDED :2629 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நேற்று ஆறாம் நாள் விழாவில் ஆண்டாள் அலங்காரத்தில் பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.