திருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு
ADDED :2530 days ago
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் 3வது நாளாக ஆய்வு செய்தனர். சிலைகளின் தொன்மை குறித்து இந்த ஆய்வு நடக்கிறது. இதுவரை 414 சிலைகள் குறித்து ஆய்வு நடந்துள்ளது.