சங்கர பகவத்பாத பூஜை
தத்துவஞான பூமியாகிய பரத கண்டம் காலப் போக்கில் தடம்புரண்டு தடுமாறி பலநூறு சமயப் பிரிவுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இருளகற்றும் கதிரவன் போல் கேரளத்தில் காலடியில் அவதரித்தவர் ஆதிசங்கரர், எட்டு வயதில் நீராடச்செல்லும் போது காலில் முதலை பற்றியிருப்பதைக் கூறி தாய் ஆர்யாம்பாளின் அனுமதியோடு துறவு பூண்டவர். சமய சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்து வல்லவராகி புண்ணிய பரத கண்டமெங்கும் திருத்தல யாத்திரை செய்து, பாதை மாறியவர்களோடு வாதங்கள் புரிந்து, ஜெயித்து அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார். சிதறிக்கிடந்த சமயப் பிரிவுகளை ஷண்மதங்களாக சீரமைத்தார். இமயம் முதல் குமரிவரை நடைப் பயணமாகவே சென்று நாட்டின் நான்கு திசைகளிலும் ஸ்ரீமடங்களை நிறுவி தேசத்தின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தினார்.சதாசிவனே ஆதிசங்கரராக அவதரித்தார் எனறு புராணங்கள் கூறுகின்றன. 1. மஹாவிஷ்ணு 2. பிரம்மா 3. வசிஷ்டர் 4. சக்தி 5. பராசரர் 6. வியாசர் 7. சுகர் 8. கவுடபாதர் 9. கோவிந்த பவகத் பாதர் என்பது ஆதிசங்கரருக்கு முந்தைய பரம்பரை.ஆதிசங்கரர் கி.மு. 509 477ஸ்ரீ ஆதிசங்கரர் காணபத்யம், கவுமாரம், சைவம், சாக்தம், வைணவம், சவுரம் என்ற ஷண்மதங்களை ஸ்தாபித்தவர். ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை திரையிட்டுக்கொண்டு சொல்லும்போது திரை விலக்கிப்பார்த்த எல்லா சீடர்களும் நாகத்தின் விஷ மூச்சால் பொசுங்கிப் போனார்கள்.வெளியே அனுப்பப்பட்டிருந்த கவுடபாதர் மட்டுமே பிழைத்திருந்தார். கவுடபாதரின் சீடர் கோவிந்த பகவத்பாதர். இவரே ஆதிசங்கர பகவத் பாதரின் குரு. மேற்கில் துவாரகாவிலும், வடக்கே பத்ரியிலும், கிழக்கே பூரியிலும், மத்தியில் ச்ருங்கேரியிலும், தெற்கே காஞ்சியிலும், பீடங்களை நிறுவிய ஆதிசங்கரரின் வாசஸ்தலமும், சித்தி ஸ்தலமும் காஞ்சியே!ஆதிசங்கரர் ஜாதகம்புனர்பூச நக்ஷத்திரம் 2 ஆம் பாதம், கடக லக்னம், கடக ராசி, சூரியன், சுக்ரன், குரு, குஜன், சனி ஆகிய ஐந்து கிரஹங்கள் ராமபிரான் ஜாதகத்தைப் போலவே உச்சம்.சந்திரனும் ராமர் ஜாதகத்தைப் போலவே ஆட்சி பெற்றிருக்கிறான். அதைப்போல் புதனும். சூரியனுடன் கூடியிருக்கிறான். இருவருக்கும் ஒரே நக்ஷத்திரம். ஒரே மாதம் ராகு கேதுக்கள் மட்டுமே இடம் மாறியிருக்கின்றன.பிறந்த கிழமை ஞாயிறு, திதி சுக்ல பக்ஷ பஞ்சமி (வளர்பிறை), ஆண்டு நந்தன வருடம், கலி 2593 (கி.மு. 509) இவ்வாறு ‘ப்ருஹத் சங்கர விஜயத்தில் ’ கூறப்பட்டிருக்கிறது. கி.மு. 477 ரக்தாட்சி வருஷம் வ்ருஷப மாதம் வளர்பிறை ஏகாதசியன்று அவர் காஞ்சியில் சித்தியடைந்தார் என வரலாறு கூறுகிறது.சங்கரரின் ஜாதகத்தை, தினமும் வணங்கினால், ஒருவரது ஜாதகத்தில் குரு நீசனாகவோ, அஸ்தமனமடைந்தோ, சனியோடு கூடியோ, பகை பெற்று இருந்தாலோ, அங்கு தோஷ பலன் சம்பவிக்காது. ஞானமும், கல்வியும் பெருகும்.பவுத்த மதத்தை ஆராய அதோடு இரண்டறக் கலந்த குற்றம் நீங்க தன்னை உமி கொண்டு மூடி புடம் போட்டுக்கொண்ட குமாரில பட்டரை ஆதிசங்கரர் விரைந்து சென்று தடுக்க முயன்றிருக்கிறார். குமாரில பட்டர் சங்கரரை விட 48 வயது மூத்தவர்.காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஆதிசங்கரரே அதன் முதல் குருவாக இருந்தார். காமாக்ஷி அம்மன் கோயிலில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து கோயில் நிர்மாணமும் செய்வித்தார். காமகோடி பீடத்தில் தான் கைலாயத்திலிருந்து கொண்டு வந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான யோக லிங்கத்தை ஸ்தாபித்தார். தனக்குப்பின் ஆச்சார்யராக சுரேஸ்வரரை நியமித்தார்.ஆதிசங்கரர் சமயவியல் அறிஞர்களை வாதிட்டு வென்றதும் காஞ்சியில்தான்! திருவானைக்காவில் ஸ்ரீசக்ர வடிவிலான தாடங்கப் பிரதிஷ்டை புரிந்த ஆதிசங்கரர் காசி முதலான பிற க்ஷேத்திரங்களிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.“ஸ்வர்ண ஆகர்ஷண யந்திரத்தை ” திருப்பதி (திருமலை) யில் செல்வ வளம் கொழிக்குமாறு பிரதிஷ்டை செய்து “விஷ்ணு பாதாதிகேசாந்த ஸ்தோத்திரத்தை ” அருளினார்.ஆதிசங்கரர் உலகமாதாவின் ஸௌந்தர்யத்தை நாம் உய்யும் பொருட்டு இயற்றிய பல க்ரந்தங்களில் மிகச் சிறந்தவையாக கருதப்படுவது ‘ஸௌந்தர்ய லஹரீ’, ‘கனகதாரா ஸ்தோத்ரம் ’ ஆகியவையாகும்.கிழக்குக் கடற்கரை பூரி கோவர்த்தன மடத்தில் ‘விமலா பீடத்தில் ’ முதலாச்சார்யராக ஆதிசங்கரர் பத்மபாதரை நியமித்தார். இதுவரை 144 பீடாதிபர்கள் அதை அலங்கரித்துள்ளனர்.மேற்குக் கடற்கரை துவாரகா மடத்தில் மகாகாளிகா பீடத்தில் முதலாச்சார்யராக ஆதிசங்கரரால் நியமிக்கப்பட்டவர் ஹஸ்தாமலகர். இதுவரை 79 பீடாதிபர்கள் அதை வழிநடத்திச் சென்றிருக்கின்றனர். ஹிமாச்சலத்தின் பத்ரியில் ஜ்யோதிர் மடத்தில் ஜ்யோதிஷ்மதி பீடத்தில் முதலாச்சார்யராக ஆதிசங்கரர் நியமித்தவர் தோடகர்.கர்நாடக மாநிலத்தில் துங்கைபத்ரை நதிகள் சங்கமிக்கும் திருத்தலம் ச்ருங்கேரி. ரிஷ்யசிருங்கர் அங்கே தவமியற்றியதால் சிருங்ககிரி என அந்த க்ஷேத்திரம் புகழ் பெற்றது. சாரதாம்பிகையின் விருப்பப்படி, தேவியை அங்கே பிரதிஷ்டை செய்து மடத்தை நிறுவிய ஆதிசங்கரர் தன் சீடரான பிருத்வீதரரை அதன் ஆசார்யராக நியமனம் செய்தார். கைலாயத்திலிருந்து கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களில் ஒன்றான போக லிங்கத்தை அங்கே ஸ்தாபித்தார்.சங்கர பகவத்பாத பூஜைகாலம்: சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் பஞ்சாங்கங்களில் சங்கர ஜயந்தி என குறிப்பிட்டுள்ள நாளில் சங்கர பகவத் பாத பூஜையை செய்ய வேண்டும். மற்ற காலங்களிலும் இந்த பூஜையைச் செய்யலாம்.1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் பக்கம் 6 முதல் பக்கம் 7 வரை பார்க்கவும். இத்துடன் விபூதி. ருத்ராட்ச மாலை சேகரித்துக் கொள்ளவும்.பூஜைக்கு தேவையான பொருட்கள்1. மஞ்சள் பொடி2. குங்குமம்3. சந்தனம்4. பூமாலை5. உதிரிப்பூக்கள்6. வெற்றிலை, பாக்கு7. ஊதுபத்தி8. சாம்பிராணி9. பஞ்சு (திரிக்காக)10. நல்லெண்ணெய்11. கற்பூரம்12. வெல்லம்13. மாவிலை14. வாழைப்பழம்15. அரிசி16. தேங்காய்17. தயிர்18. தேன்19. தீப்பெட்டி20. பூணூல்21. வஸ்த்ரம்22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)24. கோலப்பொடி / அரிசி மாவு25. பஞ்சகவ்யம்:1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மாற்றுப் பொருள்கள்பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.2. ஆதிசங்கரர் படத்தை அலங்கரித்து வைக்கவும்.குறிப்பு; அவர் படம் இல்லாத பட்சத்தில் அவர் எழுதிய எந்த புத்தகம் இருந்தாலும் அதை வைத்து அதில் அவரை ஆவாஹனம் செய்து பூஜை செய்யலாம்.3. நைவேத்ய பொருட்கள்: சாதம், பாயஸம், வடை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு4. துளசி, வில்வம், அரளி, கொன்றை, மாதுளை, மல்லி, அருகம்புல், மருக்கொழுந்து, நாகலிங்க, தாமரை, செங்கழுநீர், செம்பருத்தி, ஆகிய புஷ்பம், இலைகளால் அர்ச்சிப்பது மிகவும் விசேஷம்.1. பூர்வாங்க பூஜை1. தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்மதீபஜ்யோதிர் ஜனார்த்தன:தீபோ ஹரது மே பாபம்தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே2. ஆசமனம்(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)ஓம் அச்யுதாய நம:ஓம் அனந்தாய நம:ஓம் கோவிந்தாய நம:அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)1. கேச ’வ வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்2. நாராயண வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்3. மாதவ வலக்கை மோதிர விரல் வலக்கண்4. கோவிந்த வலக்கை மோதிர விரல் இடக்கண்5. விஷ்ணு வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி6. மதுஸூதன வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி7. த்ரிவிக்ரம் வலக்கை சிறுவிரல், வலது காது8. வாமன வலக்கை சிறுவிரல் இடது காது9. ஸ்ரீதர வலக்கை நடுவிரல், வலதுதோள்10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்11. பத்மநாப நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)12. தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து, தலைகுரு த்யானம்குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:குருர்தேவோ மஹேச் ’ வர:குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்மதஸ்மை ஸ்ரீகுரவே நம:4. கணபதி தியானம்இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயே5. ப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்ஸுவரோம்(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)6. ஸங்கல்பம்(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,கரிஷ்யமாணஸ்ய கர்மண:நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே7. ஆஸன பூஜை(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)ப்ருத்வி த்வயா த்ருதா லோகாதேவி த்வம் விஷ்ணுனா த்ருதாத்வம் ச தாரய மாம் தேவிபவித்ரம் குரு ச ஆஸனம்8. ஆத்ம பூஜை(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)தேஹோ தேவாலய: ப்ரோக்த:ஜீவோ தேவ: ஸநாதன:த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்ஸோஹம்பாவேன பூஜயேத்2. ஸ்ரீ. விக்னேச்வர பூஜை(மஞ்சள் பிள்ளையார்)இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜோதி: பரம் ப்ரஹ்மதீபஜ்யோதிர் ஜனார்த்தன:தீபோ மே ஹரது பாபம்தீபஜ்யோதிர் நமோஸ்து தேஆசமனம்(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)ஓம் அச்யுதாய நம:ஓம் அனந்தாய நம:ஓம் கோவிந்தாய நம:அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)1. கேச ’வ வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்2. நாராயண வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்3. மாதவ வலக்கை மோதிர விரல், வலக்கண்4. கோவிந்த வலக்கை மோதிரவிரல், இடக்கண்5. விஷ்ணு வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி6. மதுஸூதன வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி7. த்ரிவிக்ரம வலக்கை சிறுவிரல், வலது காது8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது9. ஸ்ரீதர வலக்கை நடுவிரல், வலதுதோள்10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடதுதோள்11. பத்மநாப நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)12. தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.தியானம்வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ ந்தயேப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோதேவஸ்யதீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்(வலது காதை தொடவும்.)ஸங்கல்பம்வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்யகர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யேகுறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.பிரார்த்தனை(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹேகவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்அஸ்மின் ஹரித்ராபிம்பேவிக்னேச்’ வரம் த்யாயாமி,விக்னேச்’வரம் ஆவாஹயாமி(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)அகஜானன பத்மார்க்கம்கஜானனம் அகர்நிஷம்அனேகதம்தம் பக்தானாம்ஏகதந்தம் உபாஸ்மஹேஅஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)விக்னேச்’வராய நம:ஆஸனம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)விக்னேச்’ வராய நம:பாத்யம் ஸமர்ப்பயாமி(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)விக்னேச்’வராய நம:அர்க்யம் ஸமர்ப்பயாமி(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)விக்னேச் ’வராய நம:ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)விக்னேச் ’ வராய நம:ஸ்நானம் ஸமர்ப்பயாமி(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)விக்னேச்’ வராய நம:வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)விக்னேச் ’ வராய நம: யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதான்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)விக்னேச் ’ வராய நம: கந்தாம்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)விக்னேச் ’வராய நம: கந்தோபரிகுங்குமம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)விக்னேச்’ வராய நம:புஷ்பை: பூஜயாமிஅர்ச்சனை(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)ஓம் ஸுமுகாய நம:ஓம் ஏகதந்தாய நம:ஓம் கபிலாய நம:ஓம் கஜகர்ணகாய நம:ஓம் லம்போதராய நம:ஓம் விகடாய நம:ஓம் விக்னராஜாய நம:ஓம் விநாயகாய நம:ஓம் தூமகேதவே நம:ஓம் கணாத்யக்ஷாய நம:ஓம் பாலசந்த்ராய நம:ஓம் கஜானனாய நம:ஓம் வக்ரதுண்டாய நம:ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:ஓம் ஹேரம்பாய நம:ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:ஓம் மஹாகணபதயே நம:நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)நிவேதன மந்த்ரங்கள்(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)ஓம் பூர்புவஸ்ஸுவ:(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)தத்ஸவிதுர்வரேண்யம்பர்கோதேவஸ்ய தீமஹிதியோ யோ ந: ப்ரசோதயாத்(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)(காலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி(மாலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமிஅம்ருதமஸ்துஅம்ருதோபஸ்தரணமஸி(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)ஓம் ப்ராணாய ஸ்வாஹா,ஓம் அபானாய ஸ்வாஹா,ஓம் வ்யாநாய ஸ்வாஹா,ஓம் உதானாய ஸ்வாஹா,ஓம் ஸமானாய ஸ்வாஹா,ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.மத்யே மத்யே பானீயம்ஸமர்ப்பயாமி.(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)அம்ருதாபிதாநமஸி(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)பூகீபல ஸமாயுக்தம்நாகவல்லீ தளைர்யுதம்கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)தீபாராதனைவிக்னேச்’வராய நம:கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)ப்ராத்தனைவக்ரதுண்ட மஹாகாயஸூர்யகோடி ஸமப்ரபஅவிக்னம் குரு மே தேவஸர்வகார்யேஷு ஸர்வதாவிக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)3. ப்ரதான பூஜைத்யானம்சு’க்லாம்............ சா’ந்தயே சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயேப்ராணாயாமம்ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்ப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோதேவஸ்யதீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)ஸங்கல்பம்(ஸங்கல்பத்தின் முழுவிபரம் அறிய (பக்கம் 52) பார்க்கவும்.ஸங்கல்பம்பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்) தமிழ் வருஷங்கள் 601. பிரபவ2. விபவ3. சுக்கில4. பிமோதூத5. பிரஜோத்பத்தி6. ஆங்கிரஸ7. ஸ்ரீமுக8. பவ9. யுவ10. தாது11. ஈஸ்வர12. வெகுதான்ய13. பிரமாதி14. விக்கிரம15. விஷு16. சித்ரபானு17. சுபானு18. தாரண19. பார்த்திப20. விய21. சர்வஜித்து22. சர்வதாரி23. விரோதி24. விக்ருதி25. கர26. நந்தன27. விஜய28. மன்மத30. துர்முகி31. ஏவிளம்பி32. விளம்பி33. விகாரி34. சார்வரி35. பிலவ36 சுபகிருது37. சோபகிருது38. குரோதி39. விசுவாவசு40. பராபவ41. பிலவங்க42. கீலக43. சௌமிய44. சாதாரண45. விரோதிகிருது46. பரிதாபி47. பிரமாதீச48. ஆனந்த49. ராக்ஷஸ50. நள51. பிங்கள52. காளயுக்தி53. சித்தார்த்தி54. ரௌத்திரி55. துன்மதி56. துந்துபி57. ருத்ரோக்காரி58. ரக்தாக்ஷி59. குரோதன60. அக்ஷய..... அயனே (உத்தராயணே தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே ஆடி முதல் மார்கழி வரை)......ருதௌ ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6தமிழ் மாதங்கள் ருதுக்கள்1. சித்திரையும், வைகாசியும் : வஸந்த ருது2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது....... மாஸேதமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்தமிழ் மாதங்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. சித்திரை 1. மேஷம்2. வைகாசி 2. ரிஷபம்3. ஆனி 3. மிதுனம்4. ஆடி 4. கடகம்5. ஆவணி 5. சிம்மம்6. புரட்டாசி 6. கன்னி7. ஐப்பசி 7. துலாம்8. கார்த்திகை 8. விருச்’சிகம்9. மார்கழி 9. தனுஸு10. தை 10. மகரம்11. மாசி 11. கும்பம்12. பங்குனி 12. மீனம் ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.திதிகள்: 151. பிரதமை2. துவிதியை3. திருதியை4. சதுர்த்தி5. பஞ்சமி6. சஷ்டி7. சப்தமி8. அஷ்டமி9. நவமி10. தசமி11. ஏகாதசி12. துவாதசி13. திரயோதசி14. சதுர்த்தசி15. பவுர்ணமி அல்லது அமாவாசை..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்)........சு’ப்திதௌ திதிகள் : 151. பிரதமை2. துவிதியை3. திருதியை4. சதுர்த்தி5. பஞ்சமி6. சஷ்டி7. சப்தமி8. அஷ்டமி9. நவமி10. தசமி11. ஏகாதசி12. துவாதசி13. திரயோதசி14. சதுர்த்தசி15. பவுர்ணமி அல்லது அமாவாசை.........வாஸர யுக்தாயாம் தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்தமிழ்நாட்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. ஞாயிற்றுக்கிழமை : பானுவாஸரம்2. திங்கட்கிழமை : இந்துவாஸரம்3. செவ்வாய்க்கிழமை : பௌமவாஸரம்4. புதன்கிழமை : ஸௌம்யவாஸரம்5. வியாழக்கிழமை : குருவாஸரம்6. வெள்ளிக்கிழமை : பிருகுவாஸரம்7. சனிக்கிழமை : ஸ்திரவாஸரம்........நக்ஷத்ர யுக்தாயாம் நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்நக்ஷத்திர பெயர்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. அஸ்வினி அஸ்வினீ2. பரணி அபபரணி3. கார்த்திகை க்ருத்திகா4. ரோகிணி ரோஹிணி5. மிருகசீர்ஷம் ம்ருகசீர்ஷ6. திருவாதிரை / ஆருத்ரா ஆர்த்ரா7. புனர்பூசம் புனர்வஸு8. பூசம் புஷ்ய9. ஆயில்யம் ஆஸ்லேஷா10. மகம் மக11. பூரம் பூர்வ பல்குனி12. உத்திரம் உத்தர பல்குனி13. அஸ்தம் ஹஸ்தசு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்...... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)நாமதேயஸ்யஅடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே ச ’காப்தே அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா ஸம்வத்ஸராணாம் மத்யே *...... நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே, வஸந்த ருதௌ, மேஷ மாஸே, *.... பக்ஷே, *... சு’பதிதௌ, *..... வாஸர யுக்தாயாம், *... நக்ஷத்ர யுக்தாயாம், சு’பயோக, சு’பகரண, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், *.... சு’பதிதௌ.அஸ்மாகம் ஹைகுடும் பானாம் ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், சா’ஸ்த்ரேஷு ஜிக்ஞாஸா ப்ராப்த்யர்த்தம், குரோ: அனுக்ரஹ ப்ராப்த் யர்த்தம், மோக்ஷ ப்ராப்த்யர்த்தம், வேதாந்த விஷயே க்ஞான ஸித்யர்த்தம், த்யானாவாஹநாதி ஷோடசோ’பசாரை: ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய பூஜாம் கரிஷ்யே/ ததங்கம் கலச ’பூஜாம் ச கரிஷ்யே(என்று கூறி அக்ஷதையை வடக்கு பக்கமாகப் போட்டு, தீர்த்தம் தொட்டு கைகளை அலம்பவும்.) விக்னேச்’வர உத்யாபனம்(யதாஸ்தானம்)அகஜானன............உபாஸ்மஹேஅகஜானன பத்மார்க்கம்கஜானனம் அகர்நிஷம்அனேகதம்தம் பக்தானாம்ஏகதந்தம் உபாஸ்மஹே“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)கண்டா பூஜை(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.ஆகமார்த்தம் து தேவானாம்கமநார்த்தம் து ரக்ஷஸாம்கண்டாரவம் கரோம்யாதௌதேவதாஹ்வான லாஞ்ச்சனம்10. கலச ’ பூஜைஇந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமிகீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமிபிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.ஓம் கங்காயை நம:ஓம் யமுனாயை நம:ஓம் கோதாவர்யை நம:ஓம் ஸரஸ்வத்யை நம:ஓம் நர்மதாயை நம:ஓம் ஸிந்தவே நம:ஓம் காவேர்யை நம:ஓம் ஸரஸ்வத்யை நம:ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமிபிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.கலச ’ ச்’ லோகம்கலச ’ஸ்ய முகே விஷ்ணு:கண்டே ருத்ர: ஸமாச்’ரித:மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மாமத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:குக்ஷௌ து ஸாகரா: ஸர்வேஸப்தத்வீபா வஸுந்தராருக்வேதோ (அ)த யஜுர்வேத:ஸாமவேதோ (அ) ப்யதர்வண:அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வேகலசா ’ம்பு ஸமாச்’ரிதா:ஆயாந்து தேவபூஜார்த்தம்துரிதக்ஷயகாரகா:கங்கே ச யமுனே சைவகோதாவரி ஸரஸ்வதிநர்மதே ஸிந்து காவேரிஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குருஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.த்யானம்கைலாஸாசல மத்யஸ்து காமிதாபீஷ்டதாயகம்ப்ரஹ்மாதி ப்ரார்த்தனா ப்ராப்த திவ்ய மானுஷ விக்ரஹம்பக்தானுக்ரஹணைகாந்த சா ’ந்த ஸ்வாந்த ஸமுஜ்வலம்ஸர்வக்ஞம் ஸம்யமீந்த்ராணாம் ஸார்வபௌமம் ஜகத்குரும்கிங்கரீபூத பக்தைன: பங்கஜாத விசோ’ஷணம்ச ’ங்கரம் ஸர்வ லோகானாம் ச ’ங்கராசார்யமாச் ’ரயேஓம் பூர்புவஸ்ஸுவரோம், அஸ்மின் பிம்பே ஸ்ரீ ச ’ங்கரபகவத்பாதாசார்ய ஸ்வாமினம் த்யாயாமி(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்.)ஆவாஹனம்ஸத்குரோ ச ’ங்கராசார்ய ரூபாந்தரித விக்ரஹஸாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தே க்ருபயா (ஆ) வாஹிதோ பவஸ்ரீ ச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினம் ஆவாஹயாமி(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)