உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூரில் 10,008 நெய் தீபத்தில் ஸ்ரீசக்கரம்

வேலூரில் 10,008 நெய் தீபத்தில் ஸ்ரீசக்கரம்

வேலூர்: வேலூர் அடுத்த, திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், தீபாவளியையொட்டி, நேற்று முன் தினம் (நவம்., 6ல்) இரவு, 8:00 மணிக்கு, உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்திற் காகவும், 10,008 நெய் தீபத்தில் ஸ்ரீசக்கரம் அமைத்து, சிறப்பு பூஜை நடந்தது. சக்தி அம்மா பூஜை செய்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !