உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வங்களுக்கு திதி மற்றும் நட்சத்திரப்படி ஜெயந்தி கொண்டாடுவது ஏன்?

தெய்வங்களுக்கு திதி மற்றும் நட்சத்திரப்படி ஜெயந்தி கொண்டாடுவது ஏன்?

ஜெயந்தி என்பது பிறந்த நாள். பிறப்பு, இறப்பு அற்றவர் கடவுள். உயிர்கள் மீதுள்ள அன்பால் அவதாரம் நிகழ்த்துகிறார். திதி, நட்சத்திரத்தை சிறப்பிக்கும் விதமாக ஜெயந்தியன்று வழிபாடு நடக்கிறது. உதாரணமாக திதி அடிப்படையில் ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, நட்சத்திர அடிப்படையில் வைகாசி விசாகம், ஆவணி ஓணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !