உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதபூஜை என்பது என்ன? யாருக்கு செய்யலாம்?

பாதபூஜை என்பது என்ன? யாருக்கு செய்யலாம்?

ஆன்மிக பெரியோர்களின் திருவடிகளை கழுவி, மலரிட்டு வழிபடுவது பாதபூஜை. இதைச் செய்தால் புண்ணியம் சேரும். இதன் அடிப்படையில் மாதா, பிதா, குரு, தெய்வத்திற்கு பாதபூஜை செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !