உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகினி அவதாரத்தில் சுந்தரராஜப்பெருமாள்

மோகினி அவதாரத்தில் சுந்தரராஜப்பெருமாள்

 பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிபிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் மோகினி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிவலம் வந்தார். முன்னதாக நேற்று முன் தினம் காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து10 நாட்களுக்கு பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !