உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தத்துவமஸி – பொருள்

தத்துவமஸி – பொருள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகளைக் கடந்தால் ’தத்வமஸி’ என்பது நம் கண்ணில் படும். சாம வேதத்தின் சாந்தோக்ய உபநிடதத்தில் உள்ள வாக்கியம் இது.  ’நீ அதுவாக (கடவுளாக) இருக்கிறாய்’ என்பது இதன் பொருள். தன்னை உணரும் மனிதன் தெய்வநிலைக்கு உயர்கிறான் என்பதை வேண்டும் என்பதை காட்டுகிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !