உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயிலில் சுவாமி கும்பிட்டதும் கிளம்பலாமா?

சிவன் கோயிலில் சுவாமி கும்பிட்டதும் கிளம்பலாமா?

சிவன் கோயிலில் சுவாமி கும்பிட்டதும் கிளம்பாமல் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதற்கான காரணம் தெரியுமா? கண்ணுக்குத் தெரியாத சூட்சும வடிவில் கடவுளின் தூதர்கள் கோயிலில் உள்ளனர். அவர்களே நமக்கு வழிகாட்டுகின்றனர். அவர்களிடம் விடை பெறும் விதத்தில், ” கடவுளின் தூதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்” என சொல்லி உட்கார வேண்டும்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !