உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவசக்தி அர்ச்சனை!

நவசக்தி அர்ச்சனை!

ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும். தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !