திருவாரூர் தேரை ’ஆழித்தேர்’ என ஏன் சொல்கிறோம்?
ADDED :2324 days ago
ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது பொருள். இதனால் கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது. இது அளவில் பெரியதும், புராணம், வரலாற்று பெருமை மிக்க தேர்.