திருவாரூர் தேரை ’ஆழித்தேர்’ என ஏன் சொல்கிறோம்?
                              ADDED :2263 days ago 
                            
                          
                          ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது பொருள். இதனால் கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது. இது அளவில் பெரியதும், புராணம், வரலாற்று பெருமை மிக்க தேர்.