உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனிஷ்டா நட்சத்திரத்தில் அகால மரணமடைந்தாலும் பரிகாரம் அவசியமா ?

தனிஷ்டா நட்சத்திரத்தில் அகால மரணமடைந்தாலும் பரிகாரம் அவசியமா ?

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்கள் புண்ணிய உலகத்தை அடைவர். ஆனால் இதில் ஒருவர் இறந்தால் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினர் பாதிப்புக்கு ஆளாவர். இயற்கை, அகால மரணம் எதுவானாலும் தனிஷ்டா பஞ்சமிக்கு உரிய பரிகாரம் செய்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !